Tag: எஸ். கே. முருகன்

[PDF] பெருந்தலைவர் காமராஜர் எஸ். கே. முருகன் புத்தகம் pdf free download

Perunthalaivar Kamarajar S K Murugan book pdf free download (Tamil Edition) ஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள். காரணம், மக்கள்நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த நேர்மையான அரசியல் துறவி அவர். காமராஜர், தேசிய அளவில் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே, ‘மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவிகளைத் துறந்து, […]

[PDF] ஞான குரு மகிழ்ச்சி எஸ். கே. முருகன் புத்தகம் pdf free download

Gnanaguru Magizhchi by S.K. Murugan (Tamil) book pdf free download வாழ்க்கை என்பது ஒரு மெல்லிய நேர்க்கோடு. அதனை சிக்கலாகுவதும் சின்னாப்பின்னமாக்குவதும்தான் மனிதனே. ஆனால், எந்த ஒரு கட்டத்திலும் மனதார விரும்பினால் நிம்மதியாக வாழமுடியும் என்று கூறிய ஞானகுருவின் வாக்குகளைத்தான் தொடர்ந்து கூறிவருகிறேன். அவரது போதனைகளை கேட்பதைவிட, ‘ஞானகுருவை ஒரே ஒருமுறை தூரத்தில் இருந்து தரிசிக்க மட்டுமாவது வாய்ப்பு ஏற்படுத்தித் தாருங்கள்’ என்றுதான் நிறைய பேர் கேட்கிறார்கள். ஏன், நீங்களும் கேட்கலாம். அனைவருக்குமான பதில் […]

[PDF] ஞான குரு எஸ். கே. முருகன் புத்தகம் pdf free download

Gnanaguru by S.K. Murugan (Tamil) book pdf free download ஞான குரு: இருட்டைக் கிழிப்பவன் இவன் எஸ். கே. முருகன் book pdf free download உங்களைப் பூவாகவும் புயலாகவும் மாற்றப் போகும் மர்மயோகி ஞானகுரு காட்டுக்குள் இருப்பவர் அல்ல. குமரி தொடங்கி இமயம் வரை காற்றைப் போல சுழன்று கொண்டு இருப்பவர். அவரை சந்தித்த எஸ்.கே.முருகன் அவர்கள் அவரைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார். ” சேகுவாராவின் சுருட்டு, பெரியாரின் தாடி, சாக்ரடீசின் தைரியம் […]

[PDF] மந்திரச் சொல்! எஸ். கே. முருகன் புத்தகம் pdf free download

Manthira Choll by S.K. Murugan (Tamil) book pdf free download உத்வேகம்… வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உறுதுணையாக இருப்பார்கள். அவ்வாறு ஊக்கப்படுத்துவதற்காக உபயோகிக்கும் சொற்கள்தான் நாம் வெற்றியை நோக்கிப் பயணிக்க உதவும் தூண்டுகோல்கள். நல்ல மனிதனாக மட்டுமல்ல, மிகச் சிறந்த வெற்றியாளராகவும் ஆக்கும் வல்லமை சொற்களுக்கு உண்டு. ஒரு சாதாரண இளைஞனான ஆபிரகாம் […]

[PDF] வெற்றி தரும் மந்திரம் எஸ். கே. முருகன் புத்தகம் pdf free download

Vetri Tharum Manthiram by S.K. Murugan (Tamil) book pdf free download தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்கள், தடைகள், சிக்கல்கள் போன்றவை சாதனை மனிதர்களையும் விட்டுவைப்பதில்லை. ‘துன்பங்களும் துயரங்களும் தவிர வாழ்க்கையில் வேறு என்ன மிச்சம்!’ என்று வாழ்க்கையே வெறுத்து, விரக்தியின் விளிம்புக்கு வந்தவர்கள், நம்பிக்கை எனும் மந்திரக்கயிற்றைப் பற்றிக் கொண்டு எப்படி சாதனை படைத்தார்கள்? […]

[PDF] லவ்வாலஜி எஸ். கே. முருகன் புத்தகம் pdf free download

Lovology by S.K. Murugan (Tamil) book pdf free download மனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான்! ‘காதலிக்க நேரமில்லை!’, ‘காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!’, ‘காதல் படுத்தும் பாடு!’, ‘காதலுக்குக் கண்ணில்லை!’, ‘காதல் கசக்குதய்யா!’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..!’ – இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் பதிவுசெய்து வைத்திருந்தாலும்… வெற்றியோ தோல்வியோ, காதல் பற்றி எப்போது பேசினாலும் கரும்புபோல இனிக்கவே செய்கிறது. அன்பு, நேசம், நளினம், ஆசை, மகிழ்ச்சி, […]

[PDF] தலையணை மந்திரம் எஸ். கே. முருகன் புத்தகம் pdf free download

Thalayanai manthiram by S.K. Murugan (Tamil) book pdf free download மந்திரம் என்றாலே அது ஆன்மிக வாழ்வுக்கானது என்ற எண்ணம் நமக்கு ஏற்படும். ஆனால் ஒரேயொரு மந்திரம் மட்டும் அனைவருக்கும் பொதுவான சமூக வாழ்வுக்கான மந்திரமாகத் திகழ்கிறது. அதுதான் தலையணை மந்திரம். தலையணை மந்திரம் என்றவுடன் மனைவி தன் கணவனிடம் மந்திரம் ஓதி மனத்தைக் கரைப்பது என்ற எதிர்வினை அர்த்தம் எவருடைய மனத்திலும் சட்டென்று தோன்றுவது இயல்பே. ஆனால் அதற்கு மாறாக புது அர்த்தத்தையே […]

[PDF] நீ பாதி நான் பாதி எஸ். கே. முருகன் புத்தகம் pdf free download

Nee Pathi… Naan Pathi…! by S.K. Murugan (Tamil) book pdf free download மனிதன் ஒருவன்தான் இன்பத்தின் திறவுகோல் கையில் இருந்தாலும், அதை அனுபவிக்காமல் வேறு எதையோ தேடித்தேடி அலைந்துகொண்டு இருக்கிறான். திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்திருக்கும் அற்புத புதையல். ஆனால், அந்தப் புதையலை செலவழித்து சந்தோஷமாக இருக்கத் தெரியாமல், அதை காவல் காப்பதில் சக்தியை செலவழித்து வருத்தப்படுகிறான். நீ பாதி… நான் பாதி…! ஆக வாழலாமா…. கனிவான கவனத்திற்கு: நமது தளத்தில் […]

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்