[PDF] சோழ சிரஞ்சீவி ஆதித்த கரிகாலன் பாகம் 1 உளிமகிழ் ராஜ்கமல் புத்தகம் pdf free download

Chozha Siranjeevi Aditha Karikalan – Part I Ulimagizh Rajkamal book pdf free download (Tamil Edition)

சோழ வரலாற்றில் மாபெரும் வீரனாக, தவிர்க்க முடியாத ஓர் தலைவனாகக் கருதப்படுபவர் ஆதித்த கரிகாலன். இவனின் தம்பி தான் அருண்மொழி என்னும் ராஜராஜன்.
சோழப் பேரரசை ஆதித்த கரிகாலன் ஐந்து ஆண்டுகள் தான் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள்ளாகவே எவரும் தொட முடியாத சாதனைகளை எல்லாம், சாதாரணமாகத் தொட்டுச் சென்றது இவரின் பெருஞ்சிறப்பு. அவர் காலத்தில் அவருக்கு நிகரான வீரனே கிடையாது என்பதைச் சொல்வதாக இருக்கிறது. மாவீரனான ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்ட விபரத்தை, ‘விண்ணுலகைக் காணும் ஆசையில் மண்ணுலகை விட்டு நீங்கினான் ஆதித்தன்’ என்று உடையார்குடி கல்வெட்டும், சோழர் கால செப்பேடும் குறிப்பிடுகிறது.
ஆதித்த கரிகாலன் ஏன் கொல்லப்பட வேண்டும் என்ற கேள்விகளின் அடிப்படையில் எழுந்திருக்கிறது இந்தப் புதினம். ஓர் மாவீரனின் வாழ்வியலை முன்வைத்து கற்பனையோடு பயணிக்கிறது நாவல்.

கனிவான கவனத்திற்கு:

நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)

CLICK HERE TO DOWNLOAD [mediafire]

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD

CLICK HERE TO BUY @ AMAZON

Back To Top
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக் செய்யுங்கள்
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
இங்கே கிளிக்