Aadhi Thamizhar : Paraiyar Varalaru by Senathipathi J.M. Emayavaramban (Author) (Tamil) book pdf free download
பறையர்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து பதிவு செய்யும்போது, அண்ணல் அம்பேத்கரை மேற்கோளாக பதிவு செய்துள்ளார். களப்பிரர் ஆட்சிக்காலம், இருண்ட காலம் என்பதே பொதுவில் சொல்லப்படுவது. ஆனால் அம்பேத்கரோ, கி.மு. 3 முதல் கி.மு.6ம் நூற்றாண்டு வரையிலான களப்பிரர் ஆட்சிக்காலத்தில், வர்ணமுறையற்றும், சாதி சமயம் பேதமின்றி இருந்ததாகவும் தகவலைச் சொல்கிறார்.
ஒரு காலத்தில் நாடார்களும், முக்குலத்தோர்களும் ஆதிக்க சாதியினரால் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியுள்ளனர். தொடர் போராட்டத்திற்குப் பின்னர், இவ்விரு சாதிகளின் அந்தஸ்து உயர்த்தப்பட்டதாகவும், ஆனால் பறையர் சமூகம் இன்னும் தீண்டாமைப் பிடியில் இருந்து மீளவே இல்லை என்ற கவலையையும் வாசகர்களுக்கு கடத்தி விடுகிறார், நூலாசிரியர்.
தமிழகத்தில் பட்டியல் சாதியினர் மீது 1948ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களையும் பார்வைக்குக் கொடுத்துள்ளார்.
கனிவான கவனத்திற்கு:
நமது தளத்தில் இருந்து PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள CLICK HERE TO DOWNLOAD இணைப்பை கிளிக் செய்யவும். (Click the CLICK HERE TO DOWNLOAD link below to download the PDF file from our site.)
– +9 Million Happy Customers
– Zero Brokerage on Equity Delivery Trades
– ₹ 20 / order for Intraday and F&O
– Trade with the best platforms and tools
*For support, WhatsApp at +6589144925